மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 4, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 4, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும்.

ரிஷபம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு.

மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும்.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள்.

கன்னி: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும்.

துலாம்: பணவரவு உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

மீனம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க அதிகமாக உழைப்பீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x