மீனவர் பிரச்சினைக்கு தீர்வு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


சென்னை: மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண தமாக தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்கை: மண்டபம் பகுதி மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களது படகு​களை​யும் பறிமுதல் செய்திருக்​கிறது.

ராமநாத​புரதம் மாவட்​டத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 32 நாட்​களில் 7 முறை​தான் கடலுக்​குள் மீன் பிடிக்கசென்றுள்ளனர். அதற்​குள் 52 மீனவர்கள் கைது செய்​யப்​
பட்​டுள்​ளனர். மத்திய, மாநிலஅரசுகள் இலங்கை அரசுடன் பேசி சுமூக தீர்​வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்​டும். மீனவர்கள் விடு​தலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

x