தானா சேராத கூட்டம்!


உதயநிதியை ‘மூன்றாம் கலைஞரே’ என்று விளித்து ஃபிளக்ஸ் போர்டு வைத்து சர்ச்சையானதே, அந்த விழா மதுரையில் 19ம் தேதி நடந்தது! திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் அந்த நிகழ்ச்சியை, அதிக செலவு செய்து மாநாடுபோல நடத்தினார்கள் மதுரை மாவட்ட திமுக செயலாளர்கள்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த மூத்த உறுப்பினர்கள் 1,306 பேருக்கும் அவர்களது இருக்கைக்கே சென்று பொற்கிழி வழங்கினார் உதயநிதி. கமல்ஹாசன் கட்சித் தொடக்க விழாவுக்கு வந்ததைப் போல நான்கு மடங்கு கூட்டத்தைச் சேர்த்த திமுகவினரால், கூட்டத்தைத் தக்கவைக்க முடியவில்லை. பலரும் பாதியிலேயே சென்றுவிட்டனர்.

x