கைதிகளிடம் செல்போன்களைக் கொடுத்தது யார்?


தமிழகத்தில் சிறைக் கைதிகளிடமிருந்து 2013-ல், பறிமுதல் செய்யப்பட்ட செல்பேசிகளின் எண்ணிக்கை 646 என்றும் இது 2017-ல், 209 ஆகக் குறைந்துள்ளது என்றும் ஒரு வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றத்தில் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“பறிமுதல் செய்தது சரி; ஆனால் இவை சிறையில் நுழைய யார் காரணம்?” என்று அடுத்த கிடுக்கிப்பிடியைப் போட்டுள்ளனர் நீதிபதிகள்!

x