உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12 வது லீக் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் மட்டை எடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி, 18 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் எடுத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக் 20 ரன்னுக்கும், இமாம் - உல்ஹக் 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் களத்தில் இறங்கினர். இந்தியா சார்பில் சிராஜ், ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் வாசிக்கலாமே...
மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்! மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு... மகளிர் அதிர்ச்சி! பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்! அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது! இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்... 178 வருஷங்களுக்குப் பிறகான சூரிய கிரகணம்!