பாரிஸ் ஒலிம்பிக்: லவ்லினா வெளியேற்றம்


மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் தோல்வி கண்டு வெளியேறினார். நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் லோவ்லினா, சீன வீராங்கனை லீ குயானுடன் மோதினார்.

இதில் சீன வீராங்கனை லீ குயான் 4-1 என்ற கணக்கில் லவ்லினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து குத்துச்சண்டைப் போட்டியின் 75 கிலோ பிரிவிலிருந்து லவ்லினா வெளியேறியுள்ளார்.

x