வேலூர்: கீழ்அரசம்பட்டு எருதுகட்டு திருவிழா


பாய்ந்து வந்த காளை

பொங்கல் திருநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டில் இன்று எருதுகட்டு திருவிழா களைகட்டியது. அது சமயம் மக்கள் கூட்டத்தில் சீறிப்பாய்ந்த காளைகளின் அணிவகுப்பு.

x