மகா பெரியவா: அருளே ஆனந்தம் 13


ந டமாடும் தெய்வம் மகா பெரியவா நமக்கு எத்தனையோ உபதேசங்களை, வாழ்வியல் தத்துவங்களை மிக எளிதான உதாரணத்துடனும், சொற்களாலும் சொல்லி இருக்கிறார்.

ஒருவரை நல்வழிப்படுத்துகின்ற உரிமையும் கடமையும் பெற்றோரை விட குருவுக்குத்தான் அதிகம் உண்டு. ஆத்மார்த்தமான குரு பக்தியை எவர் ஒருவர் கொண்டிருக்கிறாரோ, அவருக்கே இவை எல்லாம் வாய்க்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

ஜகத்குருவாக விளங்கிய காஞ்சி மாமுனிவர் அருளிய நல்முத்துகளில் கூட்டுக் குடும்பம் பற்றிய கருத்துகளும் உண்டு.

‘‘எந்த ஒரு கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறவரும் கடனே வாங்கக் கூடாது... கடன் வாங்கிக் குடும்பத்தை நடத்துகிற மாதிரி மற்றவர்கள் அதை அனுமதிக்கக் கூடாது’’ என்கிறார் மகா பெரியவா.

x