பி.எம்.சுதிர்
ஐபிஎல் முடித்த கையோடு உலக அளவில் ‘வேர்ல்டு கப்’ கிரிக்கெட் திருவிழாவுக்காகத் தயாராகி வருகிறார்கள் ரசிகர்கள். கோலியின் ஆக்ரோஷமும், தோனியின் அனுபவமும் இம்முறை கோப்பையை வாங்கிக் கொடுக்கும் என்று இந்திய ரசிகர்கள் அதீத நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
உலகக் கோப்பையில் கலந்துகொள்ளும் நமது அணி வலுவானதுதான். அதே நேரத்தில் உலகக் கோப்பையை வெல்ல நமக்கு சவாலாக இருக்கும் அணிகளைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்:
இங்கிலாந்து