பிடித்தவை 10: கவிஞர் ஜூடி சுந்தர்


என்.பாரதி

கன்னியாகுமரி அருகில் உள்ள கோவளத்தைச் சேர்ந்தவர் ஜூடிசுந்தர். வடக்குத்தாமரைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரான இவர், ‘கடலம்மா’, ‘தமிழா தமிழா’ என்னும் இரு கவிதைத் தொகுப்புகளுக்கும் சொந்தக்காரர். ‘கடலம்மா’ தொகுப்பிற்காக கவிதை உறவு, தெற்கு எழுத்தாளர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் விருதுகளையும் பெற்றுள்ள இவர், தனது முதல் நூலான ‘கடலம்மா’ என்பதையும் தன் அடைமொழியாகச் சேர்த்துப் பயணிக்கிறார். கடலம்மா ஜூடி சுந்தருக்குப்

பிடித்தவை பத்து இங்கே…

ஆளுமை: என்னை தைரியசாலியாகவும், சுதந்திரமாகவும் வாழ வழிகாட்டி கல்வியறிவு பாய்ச்சிய என் தந்தை மைக்கேல், என் எழுத்துப்பணியில் ஏணியாய் நின்று ஊக்கமளிக்கும் என் கணவர் சுந்தர், என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தி துணை நிற்கும் என் உடன்பிறவா சகோதரர் திருத்தமிழ் தேவனார்.

x