எனக்குள் இருக்கும் வைராக்கியம்! - தன்னம்பிக்கை மனிதர் ஷாஜி!


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

நெருக்கடி மிகுந்த நாகர்கோவில் சாலையில் வளைந்து நெளிந்து லாவகமாகச் செல்கிறது அந்த ஆட்டோ. பிரதான தார்ச்சாலையில் இருந்து சற்றே விலகி கட்டுமானப் பணி நடக்கும் ஒரு குட்டிச் சந்துக்குள் நுழைகிறது. முன்னரே அங்கு இறங்கிவிட்ட மேஸ்திரிக்கு போன் கிடைக்காததால் இறங்கி அவரை பார்க்கச் சென்ற ஆட்டோக்காரரையே கவனித்துக் கொண்டிருக்கிறேன்!

x