அரியநாச்சி 16 - வேல ராமமூர்த்தி


“எக்கா...! எக்கா...!”

உச்சி ராத்திரி தாலிக்கட்டு.

ஆட்கள், சன்னம் சன்னமாய்க் கல்யாணப் பந்தலில் கூடிக்கொண்டிருந்தார்கள்.

பொண்ணு மாப்பிள்ளை கிழக்கே பார்த்து அமரும் வகையில் பந்தலை ஒட்டி மேற்கே ஒரு பெஞ்சுப் பலகை. புது ஜமுக்காள விரிப்பு.

x