மஹிமாவுக்குத் தன்னுடைய ரத்த ஓட்டம் ஸ்தம்பித்துவிட்டது போன்ற உணர்வில், சில விநாடிகள் காதில் செல்போனை வைத்துக்கொண்டு அப்படியே நின்றாள்.
எதிர்முனையில் ஷ்யாம்பாபுவின் குரல் மறுபடியும் கேட்டது.
“சிஸ்டர் மஹிமா... ஆர் யூ தேர்...?’’
சுய உணர்வுக்கு மீண்டாள் மஹிமா.