ஆழப்புழை ரங்கநாத் விடைபெறும்முன் கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு காட்சி


ஆழப்புழை ரங்கநாத்

பிரபல மோலிவுட் மியூசிக் டைரக்டர் ஆழப்புழை ரங்கநாத். சுமார் 2,000 பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இவருக்கு, கடந்த வெள்ளிக்கிழமை, கேரள அரசு ‘ஹரிவராசனம் விருது’ வழங்கி கவுரவித்தது. இந்த விழாவுக்குப் பிறகு, அவருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து, கோட்டயம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு காலமானார்.

ஆலப்புழை ரங்கநாத் விடைபெறும் முன் கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நிகழ்ந்த ஒரு காட்சி.

x