Loading
ரிஷபன் rsrinivasanrishaban@gmail.com
மண்டப வாசல்லயே ஓடி வந்து வரவேத்தாரு அம்மிணியோட மாமா.
"வாம்மா. வாங்க. எங்கே வராம இருந்துருவீங்களோன்னு பயந்துட்டேன்."
அம்மிணி ஸ்டைலா தலையைக் குலுக்கினாங்க. "அதெப்படி வராம இருப்போம். இது நம்ம வீட்டு கல்யாணம்."