சுந்தரி வரா... சூதானமா இருங்கோ!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

அம்மிணி ரொம்பவே பரபரப்பாய் இருந்தாங்க. என்னவென்று கேட்கவும் பயம். கேட்காவிட்டாலும் சிக்கல். ஒரு வழியா துணிச்சலை வரவழைச்சுக்கிட்டு கேட்டேன்.

"என்னம்மா எதுக்கு இவ்ளோ படபடப்பு..?"

அம்மிணி நொடித்துக் கொண்டார்.

x