பேசிக்கிட்டாங்க..!


அரூர்

சந்தைமேட்டில் உள்ள முருகன் கோயிலுக்கு வெளியே கணவனும் மனைவியும்...

``என்னங்க... அடுத்த வாரம் புதன்கிழமை என்ன நாள்னு தெரியுமா..?”

``ஏன்டி... அதான் நீயே புதன்கிழமைன்னு சொல்லிட்டியே... அப்புறம் எதுக்குடி என்னை கேட்குற..?”

x