நேர்முகம்: ஷாலினி பிஸ்வஜித்


கலையை முழுநேரத்தொழிலாகக் கொள்ளும் பெண்கள் அதிகரித்துவருகிறார்கள்...

சென்னையில் உள்ள ‘ஃபோரம் ஆர்ட் கேலரி’யில் பெண் ஓவியர்கள், சிற்பக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் ‘விமன் ஆர்ட்’ கண்காட்சி மார்ச் 5 முதல் 15 வரை நடக்கிறது. இதில் பங்கேற்றவரும் ‘ஃபோரம் ஆர்ட் கேலரியை’ தொடங்கியவருமான ஷாலினி பிஸ்வஜித் உடன் ஒரு உரையாடல்:

கண்காட்சியைப் பற்றி சொல்லுங்கள்...

மகளிர் தினத்தை ஒட்டி ‘விமென்ஆர்ட்’ கண்காட்சியை ஒருங்கிணைத்தோம்.  இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண் கலைஞர்கள் இதில் பங்கேற்றிருக்கிறார்கள்.

x