‘பிக்பாஸ்’ கண்காணிப்பில் சீயான்...  


‘சஞ்ஜு’ வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்துக்காக சஞ்சய் தத் வாங்கிய சம்பளம்தான் இந்தித் திரையுலகத்தில் இப்போது டாக்காக இருக்கிறது. சுமார் 9 கோடி ரூபாய் சம்பளம், லாபத்தில் பங்கு உள்ளிட்ட பல ஒப்பந்தங்களுக்குப் பிறகே, தனது வாழ்க்கைக் குறிப்புகள் பற்றிய தகவல்களைத் தந்திருக்கிறார் சஞ்சய் தத். ‘தனது பழைய காதலிகள் சிலர் திருமணமாகி செட்டிலாகிவிட்டார்கள். அவர்களைப் பற்றிய எந்த ஒரு குறிப்புமே படத்தில் இருக்கக் கூடாது. அது அவர்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கும்’ என்ற தத்தின் நிபந்தனையைப் படக்குழு அப்படியே பின்பற்றியிருக்கிறது.

நடிக்காமலேயே 9 கோடி சம்பளம்! ரஜினி, கமலுக்குத் தெரியுமா?  

ஏற்கெனவே நான்கைந்து படங்களைக் கைவசம் வைத்திருக்கும் சமந்தா, புதுமுக இயக்குநர் கிரிசாய்யா சொன்ன கதையைக் கேட்டதுமே தேதிகளை ஒதுக்கிவிட்டார். அருண் ஆதித்யா, நவ்தீப், முரளி சர்மா எனப் பலர் நடிக்கவுள்ள இப்படத்தில் டாக்ஸி டிரைவராக நடிக்கவுள்ளார் சமந்தா.

டாக்ஸி... டாக்ஸி... கணவன் நண்பனா இருந்தா எல்லாம் ஈஸி!  

x