பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.08, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர்.
ரிஷபம்: நினைத்தது நிறைவேறும்.
மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்.
சிம்மம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும்.
கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள்.
துலாம்: சுறுசுறுப்புடன் பணிகளை விரைந்து முடிப்பீர்.
விருச்சிகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்.
தனுசு: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும்.
மகரம்: வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.
கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்.
மீனம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள் வீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)