மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 29, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 29, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தில் பிரச்சினைகள் ஓயும். பணவரவு உண்டு.

ரிஷபம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்.

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்.

கடகம்: தடைபட்ட காரியங்கள் இனிதாக முடியும்.

சிம்மம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும்.

கன்னி: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்.

துலாம்: தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவடையும்.

விருச்சிகம்: பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்.

தனுசு: வீண் குழப்பங்கள் விலகும். வீட்டில் நிம்மதி பிறக்கும்.

மகரம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்.

கும்பம்: முகப் பொலிவு கூடும். சோர்வு நீங்கும்.

மீனம்: மற்றவர்களுக்கு எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x