பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 27, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்.
ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
மிதுனம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும்.
கடகம்: மறைமுக அவமானம் ஏற்படும்.
சிம்மம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற கவனமாக செயல்படுவீர்.
துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள்.
விருச்சிகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
தனுசு: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும்.
மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள்.
கும்பம்: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும்.
மீனம்: திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)