பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 22, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகு முறையால் முடிப்பீர்.
ரிஷபம்: திட்டமிட்ட வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.
மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.
கடகம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும்.
சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கன்னி: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்.
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும்.
தனுசு: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கவும்.
மகரம்: பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.
கும்பம்: வேற்று மொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும்.
மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)