பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 20, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள்.
ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்.
மிதுனம்: நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்.
கடகம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை தருவர்.
சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள்.
கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர்.
துலாம்: சுப நிகழ்ச்சிகள், விருந்தினர் வருகை என்று வீடு களைகட்டும்.
விருச்சிகம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.
தனுசு: உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு.
மகரம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்.
கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும்.
மீனம்: மனதுக்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)