பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.19, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தினருடன் கருத்து மோதல் வரக்கூடும்.
ரிஷபம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர்.
மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
கடகம்: நேர்கொண்ட பார்வையுடன் முடிவெடுப்பீர்.
சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்.
கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்.
துலாம்: வீட்டு பெரியவர்களின் சொல் கேட்டு, முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும்.
விருச்சிகம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சி கைகூடி வரும்.
தனுசு: அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். லாபமுண்டு.
மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்.
கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்.
மீனம்: வீண் அலைச்சல் இருக்கும். பணவரவு உண்டு.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)