பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.15, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்.
ரிஷபம்: தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.
மிதுனம்: கடந்த கால அனுபவம், சாதனைகளை நினைத்து மகிழ்வீர்.
கடகம்: தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர்.
சிம்மம்: தடைபட்ட காரியங்கள் முடிவுக்கு வரும்.
கன்னி: அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது.
துலாம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள்.
விருச்சிகம்: மனைவி, தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும்.
தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் நிம்மதி உண்டு.
மகரம்: சொந்த ஊரில் கௌரவ பதவிகள் தேடி வரும்
கும்பம்: குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது.
மீனம்: தீர்க்கப்படாத பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் பணம் புரளும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)