பிரேசிலில் மீண்டும் பயங்கர விமான விபத்து... 12 பேர் பரிதாப மரணம்!

By காமதேனு

பிரேசிலின் அமேசான் பகுதியில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமான விபத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில், ஒன்பது பெரியவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை, அத்துடன் விமானி மற்றும் துணை விமானி அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதே போல், கடந்த செப்டம்பர் மாதம் பார்சிலோஸ் நகரில் புயலின் போது தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூன் மாதம், அமேசான் காட்டில் நடந்த விமான விபத்தில் காணாமல் போன நான்கு குழந்தைகள் 40 நாட்கள் கழித்து தீவிர தேடுதலில் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு

நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!

சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE