ரத்தம் சொட்டும் ஆவேசம் - கோவையில் நடந்த கத்தி போடும் திருவிழா: சிறப்பு புகைப்படங்கள்

By ஜெ.மனோகரன்

கோவையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.
 ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட மக்கள் கத்திபோடும் திருவிழாவை நடத்துகின்றனர். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் "வேசுக்கோ... தீசுக்கோ..." என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தியால் உடலை வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE