தோழர் வீட்டு பிரியாணி!

By காமதேனு

கடந்த 12-ம் தேதி, காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் சிதம்பரம் வந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்குத் தனியார் ஹோட்டலில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், ஸ்டாலினுடன் இந்தப் பயணத்தில் பங்கேற்றதிருமாவளவனும், முத்தரசனும், மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வீட்டு விருந்துக்குச் சென்றுவிட்டனர். அங்கு அவர்களுக்காக மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன்குழம்பு உட்பட சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன. இவர்களோடு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் விருந்தை ருசித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE