வின்சென்ட் வான்கோ- பிறப்பு 30.03.1853 இறப்பு 29.07.1890

By காமதேனு

ஓவியம் வரைவதைப் பற்றி கனவு காண்கிறேன். பிறகு என் கனவை ஓவியமாக வரைகிறேன்... மனிதர்களை நேசிப்பதைவிடவும் கலையம்சம் கொண்ட வேறு எந்த விஷயமும் இல்லை என்று நம்புகிறேன்.

-வான்கோ

டச்சு நாட்டில் (நெதர்லாந்தில்) பிறந்த ஓவிய மேதை. அவர் வாழும் காலத்தில் அவரது அற்புதமான ஓவியத் திறமையை உலகம் அறிந்திருக்கவில்லை. இறப்புக்குப் பிறகோ உலகின் தலைசிறந்த ஓவியர்களுள் ஒருவராக வான்கோ கொண்டாடப்படுகிறார்.

புகழ்பெற்ற ஓவியங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE