தூய்மையில் முதலிடம் நோக்கும் திருச்சி!

By காமதேனு

இந்திய அளவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த திருச்சி மாநகராட்சி, சமீபத்தில் ஆறாம் இடத்துக்குச் சரிந்தது.

எப்படியாவது முதலிடத்தை பிடித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் சாலையோர நடைபாதைகள், பூங்காங்கள், கழிவறைகள், தனிநபர் கழிவறைகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். பட்டியலைக் கடந்தும் சுத்தம் நம் கடமை ஆகட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE