மோகினியாட்டம் - சி. சரவணகார்த்திகேயன்

By காமதேனு

“பொம்பளைன்னா நாணிக் கோணணும். போத்திக்கிட்டு நிக்கணும். பொத்திக்கிட்டு இருக்கணும். அதானே? யூ மேல்ஷாவனிஸ்ட் பிக்!”

ஃபேஸ்புக் மெஸஞ்சரில் அன‌ற்பொறி பறக்காத‌ குறையாகக் கோபப்பட்டாள் சுஜா.

“திட்டு எதுக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்கினா ஆறுதலா இருக்கும்!”

ரமணியின் வாக்கியத்தில் மிதந்த‌ கேலி அவளை மேலும் ரௌத்திரமாக்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE