பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி... டாஸ் வென்று இந்தியா பந்து வீச்சு தேர்வு

By காமதேனு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12 வது லீக் போட்டி அகமதாபாத் நகரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கிறது. உலகக் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அணி தற்போது முதலில் களமிறங்க உள்ளது. அகமதாபாத் மைதானமே ரசிகர் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!

இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE