கேரளாவில் கனமழை: குமுளி - சபரிமலை ஆலப்புழை சாலை துண்டிப்பு

By காமதேனு

கேரளத்தில் அதிக அளவில் மழை பெய்து கொண்டிருப்பதாலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சபரிமலை செல்லக்கூடிய பக்தர்களுக்கு 18.10.2021 திங்கள் வரை அனுமதி இல்லை என கேரளா அரசாங்கமும் சபரிமலை தேவசம் போர்டும் அறிவித்துள்ளது. 18.10.2021 பிறகு நிலைமை மாறும் பட்சத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து உரிய அறிவிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE