திண்டுக்கல்லின் ஜி.டி.நாயுடு!- அழகர்சாமி உருவாக்கிய அதிசய முருங்கை!

By காமதேனு

கே.கே.மகேஷ்

முருங்கை மரம் ஒன்றின் படத்தை வாட்ஸ் - அப் செய்து, ``இந்தத் தோட்டத்துக்குப் போயிருக்கீங்களா?'' என்று கேட்டிருந்தார் நண்பர்.

முருங்கை இலைகள் பொட்டு பொட்டாகத் தானே இருக்கும்... இதென்ன தென்னை ஓலை போல நீளநீளமாகத் தொங்குகிறது என்று பார்த்தால், அத்தனையும் காய்கள்.

ஜி.டி.நாயுடுவின் விவசாயத் தோட்டத்தைப் பார்த்துவிட்டு, அமரர் கல்கி எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. ``நாயுடுவின் தோட்டத்தில் ஒரு ஆரஞ்சுப்  பழத்தைப் பறித்து அப்படியே சாறு பிழிந்து சாப்பிட்டால் கசக்கும். அந்தச் சாற்றில் இருபது பங்கு தண்ணீர் கலந்து அருந்தினால், அது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE