தம்பி... கொடி இன்னும் வரல!

By காமதேனு

த.அசோக் குமார்

மழைக் காலத்தில் திடீர் காளான்கள் முளைப்பது போல தேர்தல் சமயத்தில் மட்டுமே சில கட்சிகள் உதித்து மறையும். அப்படித்தான் அல்வா பூமியில் அவசரமாய் முளைத்திருக்கிறது ஒரு கட்சி!

‘அனைத்துலக தமிழர்கள் முன்னேற்றக் கழகம்’ இதுதாங்க அந்தப் புதுக் கட்சி. நெல்லையில் வெச்சு அந்தக் கட்சியை அறிவிக்கிறதா சொன்ன அதன் அகில உலக நிறுவனத் தலைவர் கந்தன் செய்தியாளர்களைச் சந்திக்கப் போறதா ஒரு தகவல். என்னடா இன்னைக்கி ஒரு நியூஸையும் காணாமேன்னு தவியா தவிச்சிட்டு இருந்த நானு ஆர்வக் கோளாறுல கந்தனைக் கண்டுக்கலாம்னு போனேன்.

அங்க போனா, “வாங்க தம்பி... கட்சிக் கொடி கோவையில தயாராகிட்டு இருக்கு. கொடியோட வெச்சு பேட்டி கொடுத்தாத்தானே அம்சமா இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE