ஸீட்டுக்காக கறாராகப் பேச வேண்டிய அவசியமே இல்லை!- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

By காமதேனு

கரு.முத்து

தமிழக காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்ட நிமிடத்திலிருந்தே கே.எஸ்.அழகிரியின் அலைபேசிபிஸியாகவே இருக்கிறது. அத்தனை பாராட்டுகள்... வாழ்த்துகள்! சிலருக்கு அவரே பதில் சொல்கிறார்; பலரிடம் அவரது உதவியாளர் பேசுகிறார். அழைப்புகளுக்கு நடுவே, தனது அரசியல் ஆசான் ப.சிதம்பரம்,ராகுல்காந்தி, ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதிலும் பிஸியாகஇருந்த அழகிரி, வியாழன் அதிகாலையில் நடைப்பயிற்சியில் இருந்தபோது காமதேனுக்கு அளித்த பேட்டி இது.

உங்களுக்குத் தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

நான் கட்சியின் நீண்ட கால உறுப்பினர். கட்சிக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE