அரியநாச்சி 16 - வேல ராமமூர்த்தி

By காமதேனு

“எக்கா...! எக்கா...!”

உச்சி ராத்திரி தாலிக்கட்டு.

ஆட்கள், சன்னம் சன்னமாய்க் கல்யாணப் பந்தலில் கூடிக்கொண்டிருந்தார்கள்.

பொண்ணு மாப்பிள்ளை கிழக்கே பார்த்து அமரும் வகையில் பந்தலை ஒட்டி மேற்கே ஒரு பெஞ்சுப் பலகை. புது ஜமுக்காள விரிப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE