மஹிமாவின் குரல் இப்போது ஒரு மெல்லிய அழுகையாய் மாறியிருக்க, மறு முனையில் இருந்த வேலைக்காரி சரோஜாவிடம் தொடர்ந்து பேசினாள்.
‘‘அ...அ... அப்பாவுக்கு இப்போ எப்படியிருக்கு?”
‘‘தெரியலம்மா. ஹாஸ்பிடலுக்குப் போனவங்க
யாரும் இன்னும் திரும்பி வரல.”