அரேபிய ரோஜா 18: ராஜேஷ் குமார்

By காமதேனு

மஹிமாவின் குரல் இப்போது ஒரு மெல்லிய அழுகையாய் மாறியிருக்க, மறு முனையில் இருந்த வேலைக்காரி சரோஜாவிடம் தொடர்ந்து பேசினாள்.

‘‘அ...அ... அப்பாவுக்கு இப்போ எப்படியிருக்கு?”

‘‘தெரியலம்மா. ஹாஸ்பிடலுக்குப் போனவங்க

யாரும் இன்னும் திரும்பி வரல.”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE