50 லட்சம் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? -தகுதி நீக்க வழக்கும்... தடாலடி கேள்வியும்!

By காமதேனு

குரல் எழுப்ப... குடி சிறக்கும்!

சோபியா
readers@kamadenu.in

பதினெட்டு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில், நீதிமன்றத்தில் இரு மாறுபட்ட தீர்ப்புகள் எழுதப்பட்டதால், எடப்பாடி பழனிசாமி அரசைத் தகர்க்க நினைக்கும் டி.டி.வி.தினகரனின் கனவு மீண்டும் கலைந்து போயிருக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE