வந்தது மாமன்னர் ராஜராஜனா? சண்டிகேஸ்வரரா? -வாட்ஸ் அப்பில் வட்டமடிக்கும் புது சர்ச்சை!

By காமதேனு

தேடலே தவம்... செய்தியே செல்வம்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குத் திரும்பியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். தியாகராஜர் மண்டபத்தில் தன் பட்டத்தரசி உலகமாதேவி சகிதம் வீற்றிருப்பவரை ‘நமது மன்னர் திரும்பி வந்திருக்கிறாராமே’ என்று மக்கள் மகிழ்ச்சி பொங்க கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச்செல்கிறார்கள். அங்கே உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறது தமிழர் பெருங்கூட்டம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE