அரேபிய ரோஜா 10: ராஜேஷ் குமார்

By காமதேனு

மஹிமாவுக்குத் தன்னுடைய ரத்த ஓட்டம் ஸ்தம்பித்துவிட்டது போன்ற உணர்வில், சில விநாடிகள் காதில் செல்போனை வைத்துக்கொண்டு அப்படியே நின்றாள்.

எதிர்முனையில் ஷ்யாம்பாபுவின் குரல் மறுபடியும் கேட்டது.

“சிஸ்டர் மஹிமா... ஆர் யூ தேர்...?’’

சுய உணர்வுக்கு மீண்டாள் மஹிமா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE