மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

By காமதேனு

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த மசோதாவை, மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு உள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவுக்கு தற்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அதனை அரசிதழில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே ரூ.1000 உரிமைத் தொகை கேட்ட பெண்கள்!

சென்னையில் பரபரப்பு... அடுத்தடுத்து மயங்கி விழுந்த 17 ஆசிரியர்கள்!

அதிர்ச்சி... முதல்வரின் வீடு மீது தாக்குதல் முயற்சி; துப்பாக்கிச் சூடு!

இளைய மகளுடன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!

இன்று கடைசி தேதி... மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE