பொற்கோவிலின் தெய்வீக ஒளியில் மூழ்கி விட்டேன்... நடிகை ரம்யா பாண்டியன்!

By காமதேனு

நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷ், பஞ்சாப் என ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

நடிகர்கள் கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் திருமணத்தை முடித்த கையோடு நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் இமயமலை அருகே உள்ள ரிஷிகேஷ் சென்றார். இதனை அடுத்து தற்போது, பஞ்சாப் பொற்கோவிலுக்கு அவர் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவை தற்போது வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர், ‘பொற்கோவிலின் தெய்வீக ஒளியில் மூழ்கி விட்டேன். ஒவ்வொரு அடியும் தங்கத்திலான ஆசீர்வாதமாக எனக்கு உணர்வை தருகிறது’ என நெகிழ்ந்துள்ளார். மேலும் பொற்கோவிலில் அவர் வழிபட்ட வீடியோவையும், புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மக்களவை தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா... போட்டியிடப் போவது உ.பியா... ம.பியா?

இன்று கடைசி தேதி... மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

ஒரே தேர்வு மையத்தில் அதிக தேர்ச்சி...எஸ்.ஐ தேர்வு குறித்து விசாரணை கேட்கும் அண்ணாமலை!

சடசடவென சரிந்து வரும் தங்கத்தின் விலை...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

இளைய மகளுடன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE