குட் நியூஸ்... பெண் குழந்தையின் பெற்றோருக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை!

By காமதேனு

பெண் சிசுக் கொலையை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு பெண் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.

ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின்பற்றும் பெற்றோருக்கு ரூ.2 லட்சமும், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதை கொன்றுவிடும் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பெண் குழந்தைகளை காக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE