பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

நாகர்கோவில்

கடைவீதியில் இருவர்...

“என்ன மாப்ள… மொட்டை போட்டிருக்க. எதாவது நேர்த்திக் கடனா?”
“நேர்த்திக்கடனாவது கீர்த்திக்கடனாவது… எல்லாம் இந்தக் கரோனாவுக்காகப் போட்டதுதான்!”
“அப்படீன்னா உலகத்துக்கே சேர்த்து நேர்த்திக்கடனா? அவ்வளவு உத்தமனாடா நீ?”
“ரொம்ப ஓட்டாத மாப்ள. பொசுக்கு பொசுக்குனு லாக்டவுன் போடுறாங்கல்ல. அதான் மொத்தமா மொட்டை போட்டுட்டேன். இனி ஆறு மாசம் , லாக்டவுன் போட்டாலும், பிரச்சினை இல்ல பாரு..."
“மூணாவது அலைக்கு அரசாங்கம் ரெடி ஆகுதோ இல்லீயோ, நீ நல்லாவே ரெடி ஆகிட்டடா!”
- மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை

வேதாரண்யம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE