வந்த எடத்துல வகையா மாட்டிக்கிட்டேன்!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

மண்டப வாசல்லயே ஓடி வந்து வரவேத்தாரு அம்மிணியோட மாமா.

"வாம்மா. வாங்க. எங்கே வராம இருந்துருவீங்களோன்னு பயந்துட்டேன்."

அம்மிணி ஸ்டைலா தலையைக் குலுக்கினாங்க. "அதெப்படி வராம இருப்போம். இது நம்ம வீட்டு கல்யாணம்."

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE