உறைந்த இருள்
திரியின் நுனியிலிருந்து சிறிது வெளிச்சத்தைத் திருடிக்கொண்டு வர்த்தியின் தாழ்வாரத்தில் ஓடி ஒளியும் மெழுகின் சாதுரியத்தை வியந்து அகாலத்தில் உறைந்து நிற்கிறது இருள்.
- அஜித்
அந்தப் பாடல்