ஸாரி... எல்லாம் வித்துப்போச்சு!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

மகனார் சூட்கேசுடன் வரவும் எதுவும் புரியவில்லை. பாதி படிப்பிலேயே வேலை கிடைச்சு கிளம்பிட்டாரா ?

“என்னடா”ன்னு கேட்டால், என்னைப் பார்த்து கேலியாகச் சிரிச்ச மாதிரி இருந்துச்சு.

அம்மிணி குரல் கேட்டுச்சு. “இங்கே வரீங்களா...”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE