சங்கரி வந்தார்... சங்கதி சொன்னார்!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

அம்மிணி முகத்துல ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தெரிஞ்சுது. “கண்டு பிடிச்சுட்டேன்... கண்டு பிடிச்சுட்டேன்”னு கத்துனாங்க. மேட்சிங் ப்ளவுஸ் காணோம்னு அனத்திக்கிட்டுருந்தாங்க. அதுதான் கிடைச்சுருச்சோன்னு அசால்ட்டா லுக் விட்டேன்.
“என் கூட காலேஜ்ல படிச்சவ. 

ரொம்ப நாளா எங்கே போனாள்னே தெரியாம இருந்துச்சு. ஃபேஸ் புக்ல அவ மாதிரி ஒரு போட்டோ பார்த்து ரெக்கொஸ்ட் கொடுத்தேன். அவளேதான்.”

அம்மிணி ரொம்பக் குஷியா இருந்தாங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE